05 August 2009

நீ..... நீதான்......!


மலர்களில்

வண்டுகளின் எச்சில்!!!

நிலவில்

மனிதனின் கால்தடங்கள்!!!

தென்றலில்

பலரின் மூச்சுக்காற்று!!!

களங்கப்பட்ட உவமைகளில்

உன்னை கவிதையாக்க

விரும்பவில்லை

நீ ....! நீதான் ....!

2 comments:

  1. எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே!

    ReplyDelete
  2. ரொம்ப இனிமையா இருக்கு

    ReplyDelete